Sunday, September 30, 2012

மண்ணில் இந்த காதலன்றி .....


"மண்ணில்  இந்த  காதலன்றி  யாரும்  வாழ்தல்  கூடுமோ
எண்ணம்  கன்னி  பாவையின்றி  ஏழு  ஸ்வரந்தான்  பாடுமோ
பெண்மை  இன்றி  மண்ணில்  இன்பம்  ஏதடா "
     #உணர்ந்தவர்களால் மட்டுமே எழுதகூடிய வரிகள் .
     இந்த வரிகளை உங்களால் ஏற்று கொள்ள முடிந்தால்
     நீங்கள் வாழ்கையில்  ஒரு முறையேனும் காதலித்து இருக்கீறார்கள் ,

No comments:

Post a Comment